Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு

3.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு

தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

கப்பலில் இருந்த ஹெரோயின் தொகை மற்றும 6 சந்தேக நபர்கள் இன்று காலை காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் 175 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles