Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி நாடு தப்ப முயன்ற நால்வர் கைது

நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி நாடு தப்ப முயன்ற நால்வர் கைது

பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles