Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles