தேசிய பாடசாலைகளுக்கு இடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி தேசிய பாடசாலைகளில் ஏப்ரல் 21 வரையில் 2 தொடக்கம் 4 மற்றும் 7 தொடக்கம் 10 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை சேர்க்க முடியாது.
இந்த காலப்பகுதி வரையிலும் புதிய மாணவர் சேர்ப்புக்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.