Sunday, November 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

இடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு இடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி தேசிய பாடசாலைகளில் ஏப்ரல் 21 வரையில் 2 தொடக்கம் 4 மற்றும் 7 தொடக்கம் 10 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை சேர்க்க முடியாது.

இந்த காலப்பகுதி வரையிலும் புதிய மாணவர் சேர்ப்புக்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles