முட்டை இறக்குமதியால் இலங்கை சந்தையில் முட்டை தட்டுப்பாடு நெருக்கடியாக மாறும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக கோழிகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக என அதன் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.