இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு நீர் பருகுமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கோப்பைகள் வரை நீர் பருக வேண்டும் என்று அவர் கூறினார்.