Saturday, June 7, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசெம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் - மஹிந்த ராஜபக்ஷ

டிசெம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அபயராம விஹாரையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி அல்லது ஜனாதிபதித் தேர்தல் எதுவாக இருந்தாலும், தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் இதன்போது கூறினார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles