Monday, June 22, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகேரள கஞ்சாவுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

கேரள கஞ்சாவுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி – பளை பொலிஸ் குற்றப் பிரிவின் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுவரி திணைக்களத்தின் விசேட அதிரடிப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 2 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles