Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த - பசில் மீதான பயணத்தடை அமுலில் இல்லை

மஹிந்த – பசில் மீதான பயணத்தடை அமுலில் இல்லை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை அமுலில் இல்லை என உயர் நீதிமன்றம் இன்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிய அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Keep exploring...

Related Articles