Friday, May 30, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை உத்தரவு

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை உத்தரவு

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பேரணிகளை முன்னெடுத்து செல்வதை தடுக்கும் உத்தரவினை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதன்படி ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்த காலப் பகுதியில் கொழும்பின் பல வீதிகளூடாக காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதி அமைச்சு வளாகங்களை நோக்கி பேரணியாக செல்ல முடியாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles