Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு

வாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 50% பேர் சில வாய் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவ சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்தார்.

தேசிய வாய் சுகாதார சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கை மக்களிடையே பல் சிதைவு மிகவும் பொதுவான நோயாகும்.

மேலும் வாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பதாக மருத்துவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles