நாட்டில் தற்போது முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சிரேஷ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போது முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சிரேஷ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
