தற்போதைய வேலைநிறுத்தச் சூழலுக்கு மத்தியிலும் ரயில் ஊழியர்கள் இன்று (15) காலை 08.00 மணி வரை 20 ரயில் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வேலைநிறுத்தச் சூழலுக்கு மத்தியிலும் ரயில் ஊழியர்கள் இன்று (15) காலை 08.00 மணி வரை 20 ரயில் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
