தொழிற்சங்க கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, தாம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பை நாளை (16) காலை 8 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு நாளையுடன் கைவிடப்படுகிறது
Previous article
Next article
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...
