துறைமுக வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுக ஊழியர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் துறைமுகப் பகுதியின் ஒரு பகுதிக்குள் செல்ல முற்பட்டதாகவும், அதற்கு பாதுகாப்புப் தரப்பினர் அனுமதி வழங்கவில்லை என்பதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.