அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.