ஊழல் தடுப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
நீதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.