Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறித்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறித்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்த பெண்ணொருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு எதிராக 7 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து மட்டும் பெற்றுக் கொண்ட சுமார் 12 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles