அநியாயமானதும் சட்டவிரோதமானதுமான மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்தார்.
பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநியாயமானதும் சட்டவிரோதமானதுமான மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்தார்.
பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.