Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானை - மனித மோதல்: இவ்வாண்டில் 74 யானைகள் உயிரிழப்பு

யானை – மனித மோதல்: இவ்வாண்டில் 74 யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் யானை-மனித மோதலில் 14 பேரும் 74 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் 18 யானைகளும், கிழக்கில் 18 யானைகளும், பொலன்னறுவையில் 15 யானைகளும் உயிரிழந்துள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டில், தீர்க்கப்படாத இந்தப் பிரச்சனையால் 145 மனித உயிர்களும் 433 யானைகளும் பலியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles