இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் குறைந்த எண்ணிக்கையிலான நினைவு நாணயங்களை மத்திய வங்கியின் மூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணய விற்பனை நடைபெறவுள்ளது.
குறித்த நாணயங்களை பின்வரும் இடங்கள் ஊடாக 6000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
