Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

பொருளாதார பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளது.

உரங்களை வழங்குவதன் மூலம் யால மற்றும் மஹா பருவங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி நியாயமான அளவு இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளது.

2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியது.

அத்தியாவசியப் பொருட்கள், தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles