மாவனெல்ல,லெவுகே, உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜனவரி 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சசித்ரா கீதாஞ்சலி ஜயரத்ன என்ற இந்த பெண் 28 வயதுடையவராவார்.
அதன்படி, காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாவனல்லை பொலிஸ் 035- 2247222
மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 071- 8591418