செய்திகள்உள்நாட்டு16 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் நால்வர் கைது

16 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் நால்வர் கைது

ஹபராதுவ – ஹிட்டியனகல – தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் 21 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles