முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைய விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவிற்கும் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.