Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹவெல பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மடியாவ நிகவலய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வயலில் அறுவடைக்கு காவலாக இருந்த போது, அதிகாலையில் அவரை யானை தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles