அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹவெல பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மடியாவ நிகவலய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வயலில் அறுவடைக்கு காவலாக இருந்த போது, அதிகாலையில் அவரை யானை தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.