Tuesday, December 23, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் மனு விசாரணை ஒத்திவைப்பு

தேர்தல் மனு விசாரணை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மனு மீதான விசாரணை எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles