Monday, September 1, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் – வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் – வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையூறு விளைவித்து புதிய சட்டங்களை உருவாக்கி பயங்கரவாத தடைச்சட்டத்தை தமது பைகளில் போட்டுக் கொண்டு முழு சமூகத்தையும் அச்சுறுத்த முயற்சிக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என நாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுக்கின்றோம்.

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles