Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரஸ்பர நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது - ஜனாதிபதி

பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது – ஜனாதிபதி

பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஒளிமயமான சிவராத்திரியில் எமது உறவுகளை வலுப்படுத்த நாம் தீர்மானித்தால், நாடு எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் முறியடித்து, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் நிறைந்த நாட்டை நிச்சயமாகக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles