Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த முடியாத நிலை

தேர்தலை நடத்த முடியாத நிலை

நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உயர் நீதிமன்றுக்கு பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவி வரும் வேளையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தபால்மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles