Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்கராச்சி பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

கராச்சி பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 5 அல்லது 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும்இ குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிய தலிபான்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles