மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை கருத்திற்கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
ஏற்கனவே மின்கட்டணம் அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.