சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கடமை கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஊழியர் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கடமைகளின் போது பணிபுரிவதை நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Aruna