Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேர் கைது

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேர் கைது

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேரை கடற்படை கைதுசெய்துள்ளது.

கடந்த 9 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், படகு ஒன்று உட்படகடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles