மின்சார கட்டணம் நேற்று (15) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஏற்கனவே இலங்கை மின்சார சபை கோரியிருந்ததன் படி, 66 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரிக்கும்.
நேற்று முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கும் என்றும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.