நவகமுவ புராண பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பெண் குழந்தை பருவமடைந்தததால் தேவாலயம் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.