Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய உண்மையான நிதி நிலைமை குறித்து திறைசேரி செயலாளர் நீதிமன்றில் தெரிவித்துள்ளளோம்.

கடந்த அரசாங்கங்கள் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலவிட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles