டெல்லியில் உள்ள பி.பி.சி அலுவலகம் இந்திய வருமானவரித்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அங்குள்ள பணியாளர்களின் கைப்பேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
டெல்லியில் உள்ள பி.பி.சி அலுவலகம் இந்திய வருமானவரித்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அங்குள்ள பணியாளர்களின் கைப்பேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.