ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்கமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கத்தையடுத்து பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.