பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை – வெஹெரகல பிரதேசத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நவகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுவதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு அப்பாலான உறவின் அடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.