Saturday, August 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 33,000 ஐ கடந்தது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 33,000 ஐ கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு நாட்கள் கடந்துவிட்டன.

எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலி எண்ணிக்கை 50,000 ஐ கடந்து விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles