நேற்று (09) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து ரயில் வேலை நிறுத்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.