யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் யார் என இன்னும் இனங்காணப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.