நீர்வெறுப்பு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படவிருந்த நாய் கருத்தடை திட்டம் நிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எல்.டி. கித்சிறி தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாய்கள் துன்புறுத்தப்படுவதாக இலங்கையில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின செயற்பாட்டாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.