மின்சாரத்தை துண்டித்து மின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்தமைக்கு அரசாங்கம் என்ற ரீதியிலும், பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வருந்துவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் பல கோணங்களில் ஆராய்ந்து இறுதி ஒரேயொரு தெரிவாக விலையை அதிகரிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.