Saturday, April 19, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்

துருக்கி நிலநடுக்கம்: 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே ட்விட் செய்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலநடுக்கத்தில் 4000 பேருக்கு மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃபிரான்க் ஹூன்கர்பிட்ஸ் பெப்ரவரி 3 ஆம் திகதியன்று தனது ட்விட்டர் கணக்கில் மேற்படி நிலநடுக்கம் தொடர்பில் எச்சரித்திருந்தார்.

அதில், மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் போன்ற பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles