துருக்கி கோரிக்கை விடுத்தால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்காக இராணுவ மருத்துவ மற்றும் பொறியியல் படைகள் உட்பட 300 பேர் கொண்ட குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.