Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் - பசில் ராஜபக்ஷ

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் நபர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles