முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் அந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் அந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
